புதுசா போஸ்ட் போட்டு ஆறு மாசத்துக்கும் மேல ஆச்சிங்க. நேரம் கெடைக்காததாலயும் வேலை பளு கூடிட்டதாலயும் இப்பல்லாம் அடிக்கடி எழுத முடியலீங்க.
ஆனாக்க சில பேர் .... இல்லல்ல.....பல பேர் தினமும் போஸ்ட் போடுறாய்ங்களே. அவிங்களால எல்லாம் எப்படித்தான் போட முடியுதோ. என்னத்த எழுதுறதுன்னு புரியலை. ரூம் போட்டு தான் யோசிக்கணும் போல தெரியுது.
யாராச்சும் எனக்கு எழுதுறதுக்கு சொல்லிக் கொடுங்கப்பா. இத கிறுக்குற நேரத்துல ஏதாவது நல்லதா எழுதி தொலைன்னு யாரோ சொல்றது என் காதுல லேசா விழுகுது. இதே வேலையா அலையனும் போல தெரியுதே.
ஷ்....அப்பப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே.
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment