உண்ணா விரதம்
பிச்சைகாரர்கள் தங்களது நலவாழ்விற்கு அரசு திட்டம் தீட்டும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்து மூன்று நாட்களாகியும் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.ஏனெனில் அரசு தரப்பில் இருந்து கமிட்டி அமைத்து விவாதித்ததில் அனைவரும் சொன்னதுபிச்சைகாரர்களுக்கு உண்ணாமல் விரதம் இருப்பது ஒன்றும் புதிதல்ல அதை அவர்கள்தொடர்ந்து செய்யட்டும் என்று கூறி விட்டு கமிட்டி மெம்பர்கள் ஒன்று கூடி உண்ணும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Friday, February 8, 2008
ராமர் பாலம்
நிலத்திற்கு மேலே கண் எதிரில் உள்ள் மரங்களை வெட்டி சாய்க்கும்கும்பலை ஏனென்று கேட்க யாருமில்லைஆனால் நீருக்கு கீழே இருக்கிற்தா இல்லையா என்றே யாருக்கும்தெரியாத ராமர் கட்டியதாக சொல்லும் பாலத்தை இடிக்கக் கூடாதுஎன்று போராட்டமும் வன்முறையும் வெடிக்கும் இந்த நாட்டில்ஏன் பிற்ந்தோம் என்று நான் வெட்கப்படுகிறேன்.
நிலத்திற்கு மேலே கண் எதிரில் உள்ள் மரங்களை வெட்டி சாய்க்கும்கும்பலை ஏனென்று கேட்க யாருமில்லைஆனால் நீருக்கு கீழே இருக்கிற்தா இல்லையா என்றே யாருக்கும்தெரியாத ராமர் கட்டியதாக சொல்லும் பாலத்தை இடிக்கக் கூடாதுஎன்று போராட்டமும் வன்முறையும் வெடிக்கும் இந்த நாட்டில்ஏன் பிற்ந்தோம் என்று நான் வெட்கப்படுகிறேன்.
Thursday, February 7, 2008
நான் ஏன் பிறந்தேன் பள்ளிப் பருவத்தில் தாய் தந்தையை பிரிந்து இருந்ததால் அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை வாலிபத்தில் திருமணம் நடந்து இன்னும் என் மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என் கூடவே இருந்தாலும் நான் பெற்ற பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை நான் வேலை பார்க்கும் இடத்தில் என் முதலாளியை புரிந்து கொள்ள முடியவில்லை வருங்காலத்தில் நான் என்ன ஆவேன் என்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை என் மனதிற்கு அறிவு இடும் கட்டளை புரியவில்லைஎன் அறிவிற்கு மனதின் நிலை புரியவில்லை நான் ஏன் பிற்ந்தேன் என என்னைப் படைத்த கடவுளுக்கே கூட புரியவில்லை என்றே நினைக்கிறேன்.
Wednesday, February 6, 2008
மனிதன் பாதி மிருகம்பாதி
ஊசி முதல் உயர பறக்கும் விமானம் வரை நாம் வாஙுகும் ஒவ்வொரு பொரூளூம் பலசோதனைகளூக்கு உட்பட்டு அக்மார்க் , ஐ.யெஸ்.ஐ , ஐ.யெஸ்.ஓ 9001 யென ஏகப்பட்டசான்றீதள்கள் வாங்கியவைகளாக இருப்பினும் சரியான தரத்தில் இருப்பதில்லை.ஒரு அதிகாரியும் பார்க்காமல் யாருடைய கண்ட்றோலும் இல்லாமல் ஒரு சோதனையும்இல்லாமல் ,ஒரு சர்டிபிகேட்டும் இல்லாமல் அயராது மனிதர்களை படைத்து அனுப்பிக்கொண்டு இருப்பதால் தான் மனிதர்கள் இப்படி மனிதன் பாதி மிருகம் பாதி யெனஉலவிக் கொண்டு இருக்கிறார்களோ?இதை பற்றி விசாரிக்க கடவுளை சென்று பார்க்க நான் சாக விரும்புகிறேன்
Subscribe to:
Posts (Atom)